இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள் இலங்கை சட்டக் கல்லூரியில் 2026 கல்வியாண்டுக்கான அனுமதிக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 2025 மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரை இலங்கை பரீட்சைத் தளமான …

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள் Read More
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது - தீர்மானத்தில் மாற்றமில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் …

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை Read More
NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள்

NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள்

தேசிய அடையாள அட்டையின் (NIC) விவரங்களை உறுதிப்படுத்தும் கடிதங்களைப் பற்றிய விசேட அறிவித்தல் ஒன்றை ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது 2025 மார்ச் 17 முதல் ஆரம்பமாகும்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) எழுதும் மாணவர்களுக்கானதாகும். இன்னும் …

NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள் Read More
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு

கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் …

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு Read More

11 ஆம் திகதியின் பின்னர் கருத்தரங்கு இடம்பெற்றால் பொலிசாருக்கு அறிவிக்கவும்

நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு 2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்கு மேலதிகததி வகுப்புகள், மற்றும் …

11 ஆம் திகதியின் பின்னர் கருத்தரங்கு இடம்பெற்றால் பொலிசாருக்கு அறிவிக்கவும் Read More
மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தரம் 5 புலமைப்பரிசில் …

மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை Read More
5 தூண்களில் புதிய கல்வி சீர்திருத்தம்

5 தூண்களில் புதிய கல்வி சீர்திருத்தம்

5 தூண்களில் புதிய கல்வி சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் 5 தூண்களில் தொடங்கப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்று பிரதமர் கூறினார். கல்வி, …

5 தூண்களில் புதிய கல்வி சீர்திருத்தம் Read More
தரம் 9 இல் பரீட்சையை ஒன்றை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - நலின் ஹேவகே

தரம் 9 இல் பரீட்சையை ஒன்றை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது – நலின் ஹேவகே

தரம் 9 இல் பரீட்சையை ஒன்றை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது – நலின் ஹேவகே இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கல்வி மாற்றத்தை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே கூறியுள்ளார். “இந்த நாட்டில் …

தரம் 9 இல் பரீட்சையை ஒன்றை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது – நலின் ஹேவகே Read More
பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை பல்வேறு காரணங்களுக்காக பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  நேற்று (07) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி …

பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை Read More
இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள்

இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள்

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் அடிப்படையிலே கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற டிப்ளமோ ஆசிரியர்கள் நாலாயிரம் பேருக்கு ஆசிரிய …

இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் Read More