
க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்
பரீட்சைத் திணைக்களம் அண்மையில் நடாத்திய க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக, புத்தாண்டை அடுத்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சற்று தாமதமாகி 20 ஆம் திகதியின் …
செய்திகள்
View All
க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்
பரீட்சைத் திணைக்களம் அண்மையில் நடாத்திய க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக, புத்தாண்டை அடுத்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சற்று தாமதமாகி 20 ஆம் திகதியின் …
ஆசிரியர்
View All
மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு
கொழும்பு கல்வி வலயத்திற்குள் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையில் மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்வதற்காக அவரைத் தேடி வருவதாகவும், பதுளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு …