க.பொ.த (உயர்தர) வகுப்புக்களுக்கு மாணவர்களைச் சேர்த்தல்

க.பொ.த (உயர்தர) வகுப்புக்களுக்கு மாணவர்களைச் சேர்த்தல் க.பொ.த (உயர்தர) வகுப்புக்களுக்கு மாணவர்களைச் சேர்த்தல் தொடர்பில் 2008.04.30 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2008/17 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, கீழே இலக்கம் 01 மற்றும் 02 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் …

க.பொ.த (உயர்தர) வகுப்புக்களுக்கு மாணவர்களைச் சேர்த்தல் Read More
தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம் இலங்கை கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் “தேசிய கல்வித் …

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம் Read More
1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்பப் பாடசாலைகளை  மூடுவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். இத் தீர்மானம் காரணமாக தற்போது சுமார் மூன்று …

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு Read More
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31.03.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (01.04.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண …

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Read More
தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது - பிரதமர்

தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர்

தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர் சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்காகக் காணப்படும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப, தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் டிப்ளோமாதாரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று பிரதமரும் கல்வி, …

தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர் Read More
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையோடு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்பமாகவுள்ள ரமழான்  மாதத்தை முன்னிட்டு இவ்விடுமுறை வழங்கப்படுவதோடு, மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More

மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கவுள்ள சிவராத்திரி தினத்தை அடுத்து 27 ஆம் திகதி  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பகரமாக சனிக்கிழமை …

மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More
வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. (27.02.2025). எதிர்வரும் 26 ஆம் திகதி சிவராத்திரி என்பதனால் மாணவர்களுக்கு 27 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் பாடசாலை 01/03/2025 …

வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More
அதிபர் ஒருவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை

அதிபர் ஒருவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை

2015 ஆம் ஆண்டு கம்பஹா பிரதான பாடசாலை ஒன்றில் தரம் 5 க்கு மாணவர் ஒருவரை  அனுமதிப்பதில் முறைகேடாக நடந்த கொண்ட அதிபர் ஒருவருக்கு நீதிமன்றினால் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இந்த அதிபருக்கு எதிராக …

அதிபர் ஒருவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை Read More
கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை

கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை – நிர்மாணப் பணிகளை பிரதமர் மேற்பார்வை

பொலன்னறுவ கதுருவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மும்மொழி தேசிய பாடசாலையின் தற்போதைய நிலையை ஆராய்வதற்கான விஜயம் ஒன்றை நேற்று மாலை (14) பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேற்கொண்டிருந்தார். இப்பாடசாலை இந்திய அரசியல் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்பாடசாலையின் …

கதுருவெலயில் மும்மொழி தேசிய பாடசாலை – நிர்மாணப் பணிகளை பிரதமர் மேற்பார்வை Read More