தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு - தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் மொழி பேசுவோர் அதிகமாக உள்ள மாவட்டங்கள் இறுதி இடங்களைப் பெற்றுள்ளன. …

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு Read More
அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், மாலை மற்றும் இரவில் இலவச மேலதிக வகுப்புகளை நடத்தும் திட்டத்தை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் …

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. Read More
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள்  ஒருபோதும் நீக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள்  ஒருபோதும் நீக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை ஒழிக்கப்படாது என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் …

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள்  ஒருபோதும் நீக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Read More

விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு

பாடசாலைகளில் கொண்டாட்டங்களுக்காக மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை தடை செய்து கண்டிப்பான வழிகாட்டல் ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இது குறித்த வழிகாட்டலில், “பல பெற்றோர்கள் இந்த பண வசூல் காரணமாக கஷ்டப்படுவதாக பல புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. இது மாணவர்களின்  …

விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு Read More

கற்றல் நடவடிக்கைகளுக்கு வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவது குறித்த புதிய சுற்றறிக்கை

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்கு வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவது குறித்த புதிய சுற்றறிக்கை பாடசாலைக் கல்வி மற்றும் தகவல் தொடர்புகளுக்கு ‘சமூக தொடர்பு கருவிகளை’ பயன்படுத்துவது தொடர்பாக கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் …

கற்றல் நடவடிக்கைகளுக்கு வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவது குறித்த புதிய சுற்றறிக்கை Read More

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச புரிந்துணர்வுக்குமான கல்வி

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச புரிந்துணர்வுக்குமான கல்வி Education for National Integration and International understanding S.Logarajah Lecturer, Batticaloa National College of Education மனிதர்களாகிய நாம் இப்பூவுலகில் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சமாதானம் என்பது இன்றியமையாத ஓர் அடித்தளமாக …

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச புரிந்துணர்வுக்குமான கல்வி Read More

வைத்தியர்களின் கட்டாய ஓய்வூதிய வயது அதிகரிப்பு

சகல அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதினை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரினால் இந்த அதிவிசேட …

வைத்தியர்களின் கட்டாய ஓய்வூதிய வயது அதிகரிப்பு Read More

மாணவர்களின் விமர்சன சிந்தனை திறனை எவ்வாறு மேம்படுத்துவது?.

மாணவர்களின் விமர்சன சிந்தனை திறனை எவ்வாறு மேம்படுத்துவது.HOW TO IMPROVE STUDENTS’ CRITICAL THINKING SKILLS? S.LOGARAJAHLECTURER,BATTICALOA NATIONAL COLLEGE OF EDUCATION 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் (21st century skills) 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் என்பது திறன்கள், …

மாணவர்களின் விமர்சன சிந்தனை திறனை எவ்வாறு மேம்படுத்துவது?. Read More