தரம் 6 இற்கு மாணவர் இணைக்கும் விண்ணப்பம் டிசம்பர் 12 வரை நீடிப்பு

தரம் 6 இற்கு மாணவர் இணைக்கும் விண்ணப்பம் டிசம்பர் 12 வரை நீடிப்பு

புலமைப்பரிசில் மூலம் பாடசாலைகளுக்கு தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் விண்ணப்ப முடிவுத் திகதி டிசம்பர் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளதாவது, ‘2025 தரம் 5 …

தரம் 6 இற்கு மாணவர் இணைக்கும் விண்ணப்பம் டிசம்பர் 12 வரை நீடிப்பு Read More
பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள். மாணவர்களுக்கு  உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்கள் அல்லது வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக …

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள். Read More

7 மாதங்களில் 44 இளவயது கர்ப்பம் தொடர்பான முறைப்பாடுகள்

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இளம்வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பான 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை இந்த முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது. …

7 மாதங்களில் 44 இளவயது கர்ப்பம் தொடர்பான முறைப்பாடுகள் Read More
2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு. 2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மிக விரைவில் வௌியிடப்படும் என பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் …

2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் Read More
பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்

பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காரணமான, தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதனால், …

பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் Read More
2024 GCE A/L பல்கலைக்கழக தெரிவிற்கான Z புள்ளிகள் வெளியீடு

2024 GCE A/L பல்கலைக்கழக தெரிவிற்கான Z புள்ளிகள் வெளியீடு

2024 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் இணைவதற்குத் தேவையான குறைந்தபட்ச “Z” புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் …

2024 GCE A/L பல்கலைக்கழக தெரிவிற்கான Z புள்ளிகள் வெளியீடு Read More
வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாம் வேலை நிறுத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் அறிவித்துள்ளனர். தமது சேவே தொடர்பாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பதவுி உயர்வுடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து …

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள் Read More
ஜனாதிபதி நிதியம்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு  ஜனாதிபதி நிதியம் பாராட்டு

 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற   மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.  அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு …

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு  ஜனாதிபதி நிதியம் பாராட்டு Read More
ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம் கொழும்பு: நாட்டில் தற்போதுள்ள 825 ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் எண்ணிக்கையை குறைந்தது 1000 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். …

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம் Read More
தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம் இலங்கை கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் “தேசிய கல்வித் …

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம் Read More