க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் - 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்

க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்

பரீட்சைத் திணைக்களம் அண்மையில் நடாத்திய க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக, புத்தாண்டை அடுத்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சற்று தாமதமாகி 20 ஆம் திகதியின் …

க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் Read More
மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு

மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு

கொழும்பு கல்வி வலயத்திற்குள் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையில் மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்வதற்காக அவரைத்  தேடி வருவதாகவும், பதுளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு …

மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு Read More
அரச சேவையில் 18,853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவையில் 18853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவையில் 18853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்! அரச சேவையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த …

அரச சேவையில் 18853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்! Read More

க.பொ.த உயர் தரம் 2024 பெறுபேறு தொடர்பான அறிவித்தல்

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியின் பின்னர் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தள்ளார். சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் …

க.பொ.த உயர் தரம் 2024 பெறுபேறு தொடர்பான அறிவித்தல் Read More
30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு

30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு

30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு 30000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு புத்தலவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் …

30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு Read More
1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்பப் பாடசாலைகளை  மூடுவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். இத் தீர்மானம் காரணமாக தற்போது சுமார் மூன்று …

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு Read More
க.பொ.த சாதாரண தரம்- விடைப் பத்திர மதிப்பீடு ஏப்ரல் 1 இல் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரம்- விடைப் பத்திர மதிப்பீடு ஏப்ரல் 1 இல் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதலாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்  திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் …

க.பொ.த சாதாரண தரம்- விடைப் பத்திர மதிப்பீடு ஏப்ரல் 1 இல் ஆரம்பம் Read More

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை Read More
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31.03.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (01.04.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண …

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Read More
3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம் கல்வி அமைச்சு 3,987  தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்காெண்டுள்ளது.  அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி …

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம் Read More