க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்
பரீட்சைத் திணைக்களம் அண்மையில் நடாத்திய க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக, புத்தாண்டை அடுத்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சற்று தாமதமாகி 20 ஆம் திகதியின் …
க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் Read More