ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான  வருடாந்த இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வித் திணைக்களம் அறித்துள்ளது. வடமாகாண ஆசிரிய இடமாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திகதியை …

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது. Read More

சாதாரண தர விஞ்ஞான வினாத் தாள் குறித்து வதந்தியை நம்ப வேண்டாம்.

சாதாரண தர விஞ்ஞான வினாத் தாள் குறித்து வதந்தியை நம்ப வேண்டாம். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியான அறிவிப்பு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. போலி அறிவிப்பின் படி, …

சாதாரண தர விஞ்ஞான வினாத் தாள் குறித்து வதந்தியை நம்ப வேண்டாம். Read More
தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல்

தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல்

தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த விண்ணப்பம் பாடசாலை அதிபர்களிடம் …

தரம் 6 க்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றாருக்கான அறிவித்தல் Read More
5921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி

5921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில் 15921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் …

5921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி Read More
இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள் இலங்கை சட்டக் கல்லூரியில் 2026 கல்வியாண்டுக்கான அனுமதிக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 2025 மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரை இலங்கை பரீட்சைத் தளமான …

இலங்கை சட்டக் கல்லூரி 2026 அனுமதிக்கான விண்ணப்பங்கள் Read More
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது - தீர்மானத்தில் மாற்றமில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் …

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடாசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது – தீர்மானத்தில் மாற்றமில்லை Read More
NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள்

NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள்

தேசிய அடையாள அட்டையின் (NIC) விவரங்களை உறுதிப்படுத்தும் கடிதங்களைப் பற்றிய விசேட அறிவித்தல் ஒன்றை ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது 2025 மார்ச் 17 முதல் ஆரம்பமாகும்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) எழுதும் மாணவர்களுக்கானதாகும். இன்னும் …

NIC உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான விசேட ஏற்பாடுகள் Read More
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு

கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் …

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு Read More

11 ஆம் திகதியின் பின்னர் கருத்தரங்கு இடம்பெற்றால் பொலிசாருக்கு அறிவிக்கவும்

நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு 2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்கு மேலதிகததி வகுப்புகள், மற்றும் …

11 ஆம் திகதியின் பின்னர் கருத்தரங்கு இடம்பெற்றால் பொலிசாருக்கு அறிவிக்கவும் Read More
மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தரம் 5 புலமைப்பரிசில் …

மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை Read More