ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் - 2026

ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் – 2026

ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் – 2026 இலங்கை கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர்களை வான்மையாளர்களாகவும் (Professionals) நவீன கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்தவும் விசேட பயிற்சித் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக …

ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் – 2026 Read More
பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்

பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காரணமான, தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதனால், …

பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் Read More
வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாம் வேலை நிறுத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் அறிவித்துள்ளனர். தமது சேவே தொடர்பாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பதவுி உயர்வுடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து …

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள் Read More
2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்

2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்

2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா அறிவிப்பு புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் 2029 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை (O/L) நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரியா உறுதிப்படுத்தியுள்ளார். …

2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் Read More
மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு

மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு

கொழும்பு கல்வி வலயத்திற்குள் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையில் மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்வதற்காக அவரைத்  தேடி வருவதாகவும், பதுளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு …

மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு Read More
3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம் கல்வி அமைச்சு 3,987  தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்காெண்டுள்ளது.  அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி …

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம் Read More
ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான  வருடாந்த இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வித் திணைக்களம் அறித்துள்ளது. வடமாகாண ஆசிரிய இடமாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திகதியை …

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது. Read More
உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள் க. சுவர்ணராஜா உபபீடாதிபதி (நிதி நிர்வாகம்) வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி அறிமுகம் உலகமயமாக்கல் மாற்றங்களுடன் போட்டியிட்டு முன்னேறுவதற்கும், தகவல் மையப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வலுவான …

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள் Read More
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு

கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் …

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆசிரியையின் நிர்வான புகைப்படம் தயாரிப்பு Read More
இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள்

இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள்

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் அடிப்படையிலே கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற டிப்ளமோ ஆசிரியர்கள் நாலாயிரம் பேருக்கு ஆசிரிய …

இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் Read More