தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவை வழங்கும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி மற்றும்  தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆம் …

தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை Read More