சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்குத் தடை

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்குத் தடை 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 11 முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. 2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து மேலதிக …

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்குத் தடை Read More

இலங்கை ஆசிரியர் சேவை – தடைதாண்டல் சலுகை வழங்கல் தொடர்பாக

அனைத்து மாகாண செயலளர்களுக்கும் இலங்கை ஆசிரியர் சேவை – தடைதாண்டல் சலுகை வழங்கல் தொடர்பாக இது தொடர்பான எனது 2025.02.17 ஆம் திகதி கொண்ட அறிவித்தலுக்கு மேலதிகமானது 02. அந்த கடிதத்தின் மூலுமு் இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய வினைத்திறன் தடைதாண்டல் …

இலங்கை ஆசிரியர் சேவை – தடைதாண்டல் சலுகை வழங்கல் தொடர்பாக Read More
சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல்

சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல்

சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல் இம்முறை க.பொ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் …

சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல் Read More
5ஆம் வகுப்பு புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் – 2024 EDCS

தரம் 5 புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் – 2024 EDCS

தரம் 5 புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் – 2024 EDCS கல்வி ஊழியர்கள் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் (EDCS) 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்  பரிசிலுக்கான விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது. இந்த உதவித்தொகை 2024ஆம் ஆண்டு …

தரம் 5 புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் – 2024 EDCS Read More
தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது - பிரதமர்

தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர்

தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர் சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்காகக் காணப்படும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப, தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் டிப்ளோமாதாரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று பிரதமரும் கல்வி, …

தரமாச்சார்ய சமயப் பாட ஆசிரியர் நியமனம் குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளது – பிரதமர் Read More
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையோடு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்பமாகவுள்ள ரமழான்  மாதத்தை முன்னிட்டு இவ்விடுமுறை வழங்கப்படுவதோடு, மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More
5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வெளியிடப்படும்

5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வெளியிடப்படும்

5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வெளியிடப்படும் சுருக்கம்: 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும். பரிட்சை பாதுகாப்பை உறுதி செய்ய, ஒரு வள ஆதாரக் குழு மற்றும் கேள்வித் தாள்கள் வங்கி அமைக்கப்படும். விசாரணையில் ஒரு …

5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வெளியிடப்படும் Read More
சம்பள அதிகரிப்பு ஏப்ரல் சம்பளத்தோடு கிடைக்கும்

சம்பள அதிகரிப்பு ஏப்ரல் சம்பளத்தோடு கிடைக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் முதலாவது பகுதி ஏப்ரல் மாத சம்பளத்தோடு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவ்வாறே மொத்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பு 2027 ஆம் ஆண்டு அதிகரிப்பினும், அந்த வருடத்தில் கிடைக்கும் அடிப்படைச் …

சம்பள அதிகரிப்பு ஏப்ரல் சம்பளத்தோடு கிடைக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் Read More

மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கவுள்ள சிவராத்திரி தினத்தை அடுத்து 27 ஆம் திகதி  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பகரமாக சனிக்கிழமை …

மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் முதல் 10 இடத்திற்குள் – பிரதமர்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் முதல் 10 இடங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சம்பள அதிகரிப்புடன் சம்பள தரங்களில் …

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் முதல் 10 இடத்திற்குள் – பிரதமர் Read More