பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை
பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை பல்வேறு காரணங்களுக்காக பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (07) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி …
பாடசாலைகளில் சட்டவிரோத கட்டணம் வசூல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை Read More