ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம் கொழும்பு: நாட்டில் தற்போதுள்ள 825 ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் எண்ணிக்கையை குறைந்தது 1000 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். …

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம் Read More
தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம் இலங்கை கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் “தேசிய கல்வித் …

தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம் Read More
க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் - 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்

க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும்

பரீட்சைத் திணைக்களம் அண்மையில் நடாத்திய க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக, புத்தாண்டை அடுத்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சற்று தாமதமாகி 20 ஆம் திகதியின் …

க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் – 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் Read More
மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு

மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு

கொழும்பு கல்வி வலயத்திற்குள் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையில் மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்வதற்காக அவரைத்  தேடி வருவதாகவும், பதுளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு …

மூன்றாம் வகுப்பு மாணவர்களை மனிதாபிமானமற்ற வகையில் தண்டித்த ஆசிரியரைத் தேடி வலைவீச்சு Read More
அரச சேவையில் 18,853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவையில் 18853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவையில் 18853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்! அரச சேவையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த …

அரச சேவையில் 18853 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்! Read More

க.பொ.த உயர் தரம் 2024 பெறுபேறு தொடர்பான அறிவித்தல்

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியின் பின்னர் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தள்ளார். சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் …

க.பொ.த உயர் தரம் 2024 பெறுபேறு தொடர்பான அறிவித்தல் Read More
விளைதிறன் மிக்க கற்பித்தல்: பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையின் பயன்பாடுகள்

விளைதிறன் மிக்க கற்பித்தல்: பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையின் பயன்பாடுகள்

விளைதிறன் மிக்க கற்பித்தல்: பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையின் பயன்பாடுகள் Mr.K.Punniyamoorthy BA (Pera), LLB(SL), PGDE-Merit (NIE), PGDEM-Merit (NIE), MEd (NIE),MATE (OUSL),Mphil in Edu (Colombo)  மாணவர்கள் தமது வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பொருத்தமான தீர்வுகளைக் கண்டறியும் …

விளைதிறன் மிக்க கற்பித்தல்: பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையின் பயன்பாடுகள் Read More
30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு

30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு

30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு 30000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு புத்தலவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் …

30000 பேருக்கு தொழில் வழங்க உள்ளதாக அறிவிப்பு Read More
1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்பப் பாடசாலைகளை  மூடுவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். இத் தீர்மானம் காரணமாக தற்போது சுமார் மூன்று …

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு Read More
ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது? HOW TO IMPROVE TEACHERS’ SELF-EFFICACY? S.Logarajah Lecturer, Batticaloa National College of Education   ஆசிரியர்களின் சுய-செயல்திறன் என்பது மாணவர்கள் கடினப்படும் போதும் அல்லது ஊக்கமில்லாமல் இருந்தாலும் கூட மாணவர்களின் ஈடுபாடு மற்றும் …

ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது? Read More