பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள். மாணவர்களுக்கு  உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்கள் அல்லது வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக …

பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான பாடசாலைகளுக்கான வழிகாட்டுதல்கள். Read More
ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம்.

ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம்.

ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம். Teacher’s Day 2025 : Recasting teaching as a collaborative profession S.Logarajah Lecturer, Batticaloa National College of Education அறிமுகம் உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் …

ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம். Read More
இலங்கை அதிபர் சேவையில் முக்கிய திருத்தங்கள்

இலங்கை அதிபர் சேவையில் முக்கிய திருத்தங்கள்: ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றக் கொள்கைகளில் மாற்றங்கள் –

இலங்கை அதிபர் சேவையில் முக்கிய திருத்தங்கள்: ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றக் கொள்கைகளில் மாற்றங்கள் இலங்கை அதிபர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (2454/54) 2025ஆம் ஆண்டு செப்டம்பர் …

இலங்கை அதிபர் சேவையில் முக்கிய திருத்தங்கள்: ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றக் கொள்கைகளில் மாற்றங்கள் – Read More
பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை

பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை

“பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை” “Reflective Teaching – A Pathway to Professional Growth for Teachers”  S.Logarajah, Lecturer, Batticaloa NatiOnal College Of EducatiOn  அறிமுகம் பிரதிபலிப்பு (Reflection) என்பது அறிவியல் சூழல்களில் …

பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை Read More

7 மாதங்களில் 44 இளவயது கர்ப்பம் தொடர்பான முறைப்பாடுகள்

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இளம்வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பான 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை இந்த முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது. …

7 மாதங்களில் 44 இளவயது கர்ப்பம் தொடர்பான முறைப்பாடுகள் Read More
2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு. 2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மிக விரைவில் வௌியிடப்படும் என பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் …

2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வௌியிடப்படும் Read More
அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை

அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை

அரச அதிகாரிகளின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனைகள் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய ஒருவர், வனவிலங்கு திணைக்கள அதிகாரி ஒருவரை தாக்க முயன்றதை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. …

அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை Read More
வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாம் வேலை நிறுத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் அறிவித்துள்ளனர். தமது சேவே தொடர்பாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பதவுி உயர்வுடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து …

வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள் Read More
2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்

2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்

2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா அறிவிப்பு புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் 2029 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை (O/L) நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரியா உறுதிப்படுத்தியுள்ளார். …

2029 சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் Read More
ஜனாதிபதி நிதியம்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு  ஜனாதிபதி நிதியம் பாராட்டு

 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற   மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.  அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு …

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு  ஜனாதிபதி நிதியம் பாராட்டு Read More