ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி …

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம் Read More
அரச ஊழியர்களின் சம்பளம் 25000/- ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பளம் 25000/- ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 25,000 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பொருட்களின் விலை, தொலைபேசி கட்டணங்கள் …

அரச ஊழியர்களின் சம்பளம் 25000/- ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும் Read More
அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில் அரச சேவையின் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் தீர்மானம் அடிப்படையில் அரச முகாமைத்துவ சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு இரண்டு திறந்த போட்டிப் பரீட்சைக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலவிய வெற்றிடங்களுக்கு ஏற்ப 2021 …

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில் Read More
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு - தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் மொழி பேசுவோர் அதிகமாக உள்ள மாவட்டங்கள் இறுதி இடங்களைப் பெற்றுள்ளன. …

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு Read More

அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம்

அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம் அரச திணைக்களங்களில் சேவை பெறும் மக்களில் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர்கள் குழாம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் சேவை பெறும் மக்கள் மொழிப் பிரச்சனை காரணமாக எதிர்கொள்ளும் …

அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம் Read More
கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச சேவையில் நியமனம் வழங்குவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார். போட்டிப் பரீட்சையின் மூலம் இவ்வாறு நியமனங்களை வழங்குதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  அதிகாரிகளை பணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்று …

கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம் Read More
அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், மாலை மற்றும் இரவில் இலவச மேலதிக வகுப்புகளை நடத்தும் திட்டத்தை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் …

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. Read More
கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆசிரியர், அதிபர் …

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு Read More
தகுதி பெறும் அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சு

தகுதி பெறும் அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சு

உயர்கல்விக்குத் தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும்  வாய்ப்பை வழங்குவது தனது பொறுப்பாக அரசாங்கம் கருதுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர செனவிரத்ன கூறுகிறார். ஆண்டுதோறும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 300,000 என்றும், அவர்களில் சுமார் …

தகுதி பெறும் அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சு Read More
7456 புதிய நியனமங்களுக்கு அமைச்சரவை அனுமதி

7456 புதிய நியனமங்களுக்கு அமைச்சரவை அனுமதி

7456 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. விபரங்கள் வருமாறு

7456 புதிய நியனமங்களுக்கு அமைச்சரவை அனுமதி Read More