அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி சுற்றுநிருபம் வெளியீடு

அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிக்கான 2025 வருடத்திற்கான இணைப்பு சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, பாடசாலை மட்டப் போட்டிகள் மார் 14 ஆம் திகதிக்கு முன்னரும், வலய மட்டப் போட்டடிகள் மே 09 ஆம் திகதிக்கு முன்னரும், …

அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி சுற்றுநிருபம் வெளியீடு Read More
ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கயை 35 ஆகக் குறைக்க இணக்கம்

ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க இணக்கம்

ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க இணக்கம் ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை முப்பத்தைந்தாக குறைக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர்- அதிபர்கள் ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க …

ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க இணக்கம் Read More
ஆசிரியர் தொழில்சங்கங்கள் கல்வி அமைச்சருடன் நடாத்திய கலந்துரையாடலின் தீர்மானங்கள்

ஆசிரியர் தொழில்சங்கங்கள் கல்வி அமைச்சருடன் நடாத்திய கலந்துரையாடலின் தீர்மானங்கள்

திருமதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, ​​சில முடிவுகள் எட்டப்பட்டன. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மொடியுல் தொடர்பாக புதிய முறையை செயல்படுத்தி சலுகைக் காலத்தைப் பெறுவதற்கான …

ஆசிரியர் தொழில்சங்கங்கள் கல்வி அமைச்சருடன் நடாத்திய கலந்துரையாடலின் தீர்மானங்கள் Read More
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள்  ஒருபோதும் நீக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள்  ஒருபோதும் நீக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை ஒழிக்கப்படாது என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் …

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் அழகியல் பாடங்கள்  ஒருபோதும் நீக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Read More

புதிய பாடத்திட்டம் 2026 முதல்

தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு மாத்திரம் 2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வித் திட்டத்தின் கீழ் புதிய பாடத்திட்டத்தை அமுல்படுத்துவற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதன் பின்னர் 2027 இல் …

புதிய பாடத்திட்டம் 2026 முதல் Read More

தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவை வழங்கும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி மற்றும்  தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆம் …

தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை Read More
மொடியுல்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு

மொடியுல்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்பழகல் கல்வி அமைச்சு சமீபத்தில் ஆசிரியர் தடைதாண்டல் (EB) க்குத் தேவையான கட்டாய பயிற்சிகள் தொடர்பான புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, ஆசிரியர்களின் தொழில்முறை முன்னேற்றத்திற்காக அவசியமான பயிற்சிகளை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய திட்டம் …

மொடியுல்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு Read More
பாடசாலைகளில் Clean Sri Lanka வேலைத்திட்டம்

பாடசாலைகளில் Clean Sri Lanka வேலைத்திட்டம்

பாடாசலைகளில் க்லீன் சிரிலங்கா வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தற் கையேடு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இக்கையேட்டில் க்லீன் சிரிலங்கா மாதமாக பிரகடனப்படுத்துவற்கு முன்மொழியப்பட்டுள்ளது. …

பாடசாலைகளில் Clean Sri Lanka வேலைத்திட்டம் Read More
தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

தேசிய பாடசாலைகளின்  அதிபர் நேர்முகத் தேர்வுக்கான அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிகாரிகள் இவ்வாறு  நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ளவுள்ளனர். நேர்முகத் தேர்வு எதிர்வரும் 13 மற்றும் 18 ஆகிய …

தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு Read More

விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு

பாடசாலைகளில் கொண்டாட்டங்களுக்காக மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை தடை செய்து கண்டிப்பான வழிகாட்டல் ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இது குறித்த வழிகாட்டலில், “பல பெற்றோர்கள் இந்த பண வசூல் காரணமாக கஷ்டப்படுவதாக பல புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. இது மாணவர்களின்  …

விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு Read More