அரச ஊழியர்களின் சம்பளம் 25000/- ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பளம் 25000/- ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 25,000 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பொருட்களின் விலை, தொலைபேசி கட்டணங்கள் …

அரச ஊழியர்களின் சம்பளம் 25000/- ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும் Read More
அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில் அரச சேவையின் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் தீர்மானம் அடிப்படையில் அரச முகாமைத்துவ சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு இரண்டு திறந்த போட்டிப் பரீட்சைக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலவிய வெற்றிடங்களுக்கு ஏற்ப 2021 …

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு இரண்டு போட்டிப் பரீட்சைகள் விரைவில் Read More
வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல்

வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல்

வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல் வகுப்பறையில் ஓர் ஆசிரியர் மகிழச்சியான .சகிப்புத்தன்மை நிறைந்த,மாணவருக்கு ஆதரவான சூழலை உருவாக்கினால் அது கற்றலுக்கான நேர்நிலைச் சூழலாக அமையும் .அதற்கான சில உத்திகள் பின்வருமாறு அமைகின்றன. 1.ஆசிரியர் மாணவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் …

வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல் Read More
கற்பித்தல் - கற்றல் செயன்முறையின்

கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு 

கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு  கலாநிதி எஸ்.எஸ். சரூக்தீன்  முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இரண்டாம் மூன்றாம் கல்வித் துறை,  கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்  ஆசிரியர் ஒருவர் தன்னிடமுள்ள பாட நிபுணத்துவத்தின் அடிப்படையில் மிகப் பொருத்தமான கற்பித்தல் …

கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு  Read More
கற்பித்தல் செயலடைவுக் கோவை -Teaching Portfolio

கற்பித்தல் செயலடைவுக் கோவை -Teaching Portfolio

கற்பித்தல் செயலடைவுக் கோவை –Teaching Portfolio S.Logarajah, Lecturer, Batticaloa National College of Education உலகளாவிய ரீதியில் கற்பித்தல் விருதுகளுக்கான மதிப்பாய்வு, தகுதிகாண் கால மதிப்பாய்வு மற்றும் பதவி உயர்வு மதிப்பாய்வு ஆகியவற்றிற்காக ஆசிரியர்களின் கற்பித்தல் சாதனைகளை ஆவணப்படுத்தும் போது  பெரும்பாலும் …

கற்பித்தல் செயலடைவுக் கோவை -Teaching Portfolio Read More
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு - தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் மொழி பேசுவோர் அதிகமாக உள்ள மாவட்டங்கள் இறுதி இடங்களைப் பெற்றுள்ளன. …

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு – தமிழ் மொழி மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவு Read More

அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம்

அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம் அரச திணைக்களங்களில் சேவை பெறும் மக்களில் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர்கள் குழாம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் சேவை பெறும் மக்கள் மொழிப் பிரச்சனை காரணமாக எதிர்கொள்ளும் …

அரச திணைக்களங்களில் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாளர் குழாம் Read More
கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச சேவையில் நியமனம் வழங்குவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார். போட்டிப் பரீட்சையின் மூலம் இவ்வாறு நியமனங்களை வழங்குதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  அதிகாரிகளை பணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்று …

கிழக்கில் 3500 பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம் Read More
அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன.

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், மாலை மற்றும் இரவில் இலவச மேலதிக வகுப்புகளை நடத்தும் திட்டத்தை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் …

அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் இயங்குகின்றன. Read More
கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆசிரியர், அதிபர் …

கல்விச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு Read More