சம்பள அதிகரிப்பு ஏப்ரல் சம்பளத்தோடு கிடைக்கும்

சம்பள அதிகரிப்பு ஏப்ரல் சம்பளத்தோடு கிடைக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் முதலாவது பகுதி ஏப்ரல் மாத சம்பளத்தோடு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவ்வாறே மொத்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பு 2027 ஆம் ஆண்டு அதிகரிப்பினும், அந்த வருடத்தில் கிடைக்கும் அடிப்படைச் …

சம்பள அதிகரிப்பு ஏப்ரல் சம்பளத்தோடு கிடைக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் Read More

மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கவுள்ள சிவராத்திரி தினத்தை அடுத்து 27 ஆம் திகதி  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பகரமாக சனிக்கிழமை …

மேலும் இரு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் முதல் 10 இடத்திற்குள் – பிரதமர்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் முதல் 10 இடங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சம்பள அதிகரிப்புடன் சம்பள தரங்களில் …

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் முதல் 10 இடத்திற்குள் – பிரதமர் Read More
சப்ரகமுவ க்கும் விடுமுறை

சப்ரகமுவ க்கும் விடுமுறை

எதிர்வரும் 27 ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  26 ஆம் திகதி சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்பட்டுவதனால் அதற்கு அடுத்த தினம் விடுமுறை வழங்கப்பட்டள்ளது. பதில் பாடசாலை சனிக்கிழமை நடைபெறும் என்பதோடு, இவ்விடுமுறை முஸ்லிம் மற்றும் சிங்கள …

சப்ரகமுவ க்கும் விடுமுறை Read More
பரீட்சை முறைகள் உடனடியாக மாற்றமடையாது - பிரதமர்

பரீட்சை முறைகள் உடனடியாக மாற்றமடையாது – பிரதமர்

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தில் பரீட்சை முறைகளில் உடனடி மாற்றங்கள் அமுல்படுத்தப்படமாட்டாது என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார். தரம் 1 …

பரீட்சை முறைகள் உடனடியாக மாற்றமடையாது – பிரதமர் Read More

ஆசிரியர் இடமாற்றங்களை இம்மாத்திற்குள் நிறைவேற்றுங்கள் – ஸ்டாலின்

ஆசிரியர் வருடாந்த இடமாற்றங்களை இந்த மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் திரு ஜோசப் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உட்பட 12000 ஆசிரியர்களுக்கு மேற்பட்டவர்கள் இடமாற்றத்தை …

ஆசிரியர் இடமாற்றங்களை இம்மாத்திற்குள் நிறைவேற்றுங்கள் – ஸ்டாலின் Read More
ஜனாதிபதி நியமித்த ரஜரட்ட வேந்தர் ராஜினாமா

ஜனாதிபதி நியமித்த ரஜரட்ட வேந்தர் ராஜினாமா

கடந்த 10 ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர்  ராஜினாமா செய்துள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கியிருந்தார். தன்னால் நிறைவேற்ற வேண்டிய முன்னுரிமைப்படுத்த வேண்டிய சமயப் பணிகளைக் காரணம் காட்டி அவர் …

ஜனாதிபதி நியமித்த ரஜரட்ட வேந்தர் ராஜினாமா Read More
வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. (27.02.2025). எதிர்வரும் 26 ஆம் திகதி சிவராத்திரி என்பதனால் மாணவர்களுக்கு 27 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் பாடசாலை 01/03/2025 …

வட மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை Read More
மொடியுல்களுக்கு பொது சலுகைக் காலம்

மொடியுல்களுக்கு பொது சலுகைக் காலம்

அரசாங்க வர்த்தமானி இலக்கம் 1885/38, 2014.10.23 தேதியிட்ட சிறப்பு வர்த்தமானிப் பத்திரத்தின் மூலம் வெளியிடப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் 08 ஆம் பிரிவின் கீழ் ஆசிரியர்களின் திறன் தடை தேர்வுகளை பூர்த்தி செய்வதற்கான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, திறன் …

மொடியுல்களுக்கு பொது சலுகைக் காலம் Read More
கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு - 2020(2023)

கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு – 2020(2023)

கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு – 2020(2023) 10.06.2024 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிராம உத்தயோகத்தர் காலாண்டுப் பயிற்சிக்காக சமூகமளிக்காத மற்றும் பயிற்சிக் காலத்தில் பயிற்சியிலிருந்து வெளியேறிய பயிற்சியாளர்களுக்குப் பதிலாக கிராம உத்தயோகத்தர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது …

கிராம உத்தயோகத்தர் தரம் III ற்கான ஆட்சேர்ப்பு – 2020(2023) Read More