Blog

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்பப் பாடசாலைகளை  மூடுவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். இத் தீர்மானம் காரணமாக தற்போது சுமார் மூன்று …

1557 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு Read More
ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது? HOW TO IMPROVE TEACHERS’ SELF-EFFICACY? S.Logarajah Lecturer, Batticaloa National College of Education   ஆசிரியர்களின் சுய-செயல்திறன் என்பது மாணவர்கள் கடினப்படும் போதும் அல்லது ஊக்கமில்லாமல் இருந்தாலும் கூட மாணவர்களின் ஈடுபாடு மற்றும் …

ஆசிரியர்களின் சுய-செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது? Read More
4.0 சகாப்தத்தில் முரண்பாட்டு முகாமைத்துவத்தில் பாடசாலைத் தலைவரின் பங்கு

4.0 சகாப்தத்தில் முரண்பாட்டு முகாமைத்துவத்தில் பாடசாலைத் தலைவரின் பங்கு

4.0 சகாப்தத்தில் முரண்பாட்டு முகாமைத்துவத்தில் பாடசாலைத் தலைவரின் பங்கு THE SCHOOL PRINCIPAL’S ROLE IN CONFLICT MANAGEMENT IN THE 4.0 ERA S.Logarajah Lecturer, Batticaloa National College of Education   முகவுரை ஒரு கல்வி நிறுவனமாக …

4.0 சகாப்தத்தில் முரண்பாட்டு முகாமைத்துவத்தில் பாடசாலைத் தலைவரின் பங்கு Read More
க.பொ.த சாதாரண தரம்- விடைப் பத்திர மதிப்பீடு ஏப்ரல் 1 இல் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரம்- விடைப் பத்திர மதிப்பீடு ஏப்ரல் 1 இல் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதலாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்  திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் …

க.பொ.த சாதாரண தரம்- விடைப் பத்திர மதிப்பீடு ஏப்ரல் 1 இல் ஆரம்பம் Read More
21 ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st Century Education)

21 ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st Century Education)

21 ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st Century Education) வ. கிருஷ்ணராஜா உதவி அதிபர் (SLPS III) யா/யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் 21 ஆம் நூற்றாண்டுக் கல்வி என்பது கற்றல் மற்றும் கற்பித்தல் அணுகுமுறையாகும். இது சமூகத்தின் மாறிவரும் தேவைகளையும் …

21 ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st Century Education) Read More

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை Read More
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31.03.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (01.04.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண …

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Read More
3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம்

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம் கல்வி அமைச்சு 3,987  தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்காெண்டுள்ளது.  அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி …

3987 தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நியமனம் Read More

க.பொ.த உயர் தரத்தில் கலைத் துறைப் பாடத் தெரிவுகள் – வழிகாட்டல்

இலங்கை பாடசாலைகளில் உயர்தரத்தில் கலைத்துறையில் கற்கவுள்ள மாணவர்கள் பாடத்தெரிவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். ஏனைய துறைகளைப் பொறுத்தவரை தெரிவுக்குட்படும் பாடங்கள் மிகக் குறைவாக இருப்பதால் மிகப் பெரிய சிக்கல்கள் தோன்றுவதில்லை. ஆனால் கலைத்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான பாடசாலைகளில் மரபு ரீதியான வழிகாட்டல்கள் …

க.பொ.த உயர் தரத்தில் கலைத் துறைப் பாடத் தெரிவுகள் – வழிகாட்டல் Read More
ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான  வருடாந்த இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வித் திணைக்களம் அறித்துள்ளது. வடமாகாண ஆசிரிய இடமாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இடமாற்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திகதியை …

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது. Read More